Monday, September 19, 2016

Life Quotes/Lovely Quotes for Life

Quotes for Life




"When you do what you fear most, then you can do anything..."

Monday, September 12, 2016

Saturday, September 10, 2016

Life Quotes/Lovely Quotes for Life

Lovely Quotes for Life




"Love makes life beautiful..
your Love makes me feel like
Heaven is on earth..!!"

Friday, September 9, 2016

Life Quotes/Lovely Quotes for Life

Lovely Quotes for Life




"I don't want anything from life except you are next to me.."

More picture Quotes:

http://navratna9.blogspot.in/p/lovely-quotes.html



Shirdi Sairam says..

FAITH                                                                             PATIENCE



        Stay by me and keep quiet..I will do the rest..

Monday, September 5, 2016

Shirdi Sairam says..

FAITH                                                                                PATIENCE




I will surely listen, understand and know the hopes and fears that you have in your heart..Have faith in my Love and surely Miracles will happen!!



Saturday, September 3, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 61

பெரும்அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த 
மக்கள்பேறு அல்ல பிற.

The world no higher bliss bestows
Than children virtuous and wise.

MEANING:

இல்லறத்தை ஒரு தவம் போல் இயற்றி, அறிவுள்ள மக்களைப் பெறுவதே, பெறற்கரிய பேறாகும்.


அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கள் பெறின்.

No evil comes and no blemish;
Noble sons bring all we wish.
 
MEANING:

ஓரு நற்பண்புள்ள ஞானக்குழந்தையைப் பிள்ளையாய்ப் பெற்றால், ஏழு தலைமுறைக்குப் பழியும் பாவமும் அணுகாது.

அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

Children are one's wealth indeed
Their wealth is measured by their deed.

MEANING:

குழந்தைகள், நமக்குச் சொந்தமான உடைமை, அவர்களைப் போற்ற வேண்டியது நம் கடமை. அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் வினை அவர்களை ஆளுமாறு விடுவதே அறிவுடைமை.


அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

The food is more than nectar sweet
In which one's children hand's insert.

MEANING:

குழந்தைகள் தம் பிஞ்சுக் கைகளால் துழாவிய உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட இனிமை தருவதாம்.

அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 65

மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர் 
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

Children's touch delights the body
Sweet to ears are their words lovely.

MEANING:

பிள்ளைகளை அன்புடன் தழுவிக் கொஞ்சுவதே உடலுக்கு இன்பம்; அவர்தம் மழலைச் சொற்களைக் கேட்பதோ செவிக்கு இன்பம்.




Thursday, September 1, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 56

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்வுஇலாள் பெண்.

The good wife guards herself from blame
She tends her spouse and brings him fame.


MEANING:

தன்னைக் காப்பதில், தன் கணவனைக் காப்பதில், தன் குடும்பத்தின் புகழைக் காப்பதில் எப்போதும் கருத்துடன் இருப்பவளே சிறந்த துணைவி.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

Of what avail are watch and ward?
Their purity is women's guard.

MEANING:

பெண்ணைச் சிறையிட்டுக்  காப்பதால் என்ன பயன்?
அவர்கள் தம்மை தாமே காப்பதுதான் சிறப்பு.

அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 58

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

Women who win their husband's heart
Shall flourish where the gods resort.

MEANING:

கணவனைச் சரியாக வழிநடத்தி, புகழும் பெருமையும் உடையவனாய் ஆக்கும் மனைவி, வானவர் உலகம் வழிபடும் பேற்றை பெறுவாள்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 59

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை. 

A cuckold has not the lion - like gait
Before his detractors aright.


MEANING:

தமக்குப் புகழ் சேர்க்கும் மனைவி வாய்க்கப் பெறாதோர், சிங்கம் போன்ற தம் கம்பீரத்தை இழப்பர், கூணிக் குறுகி வாழ்வர்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் 
நன்கலம் நன்மக்கள் பேறு.

An honest wife is home's delight
And children good are jewels abright.


MEANING:

நல்ல மனைவியே ஒரு குடும்பத்தின் அழகு, நல்ல குழந்தைகளோ அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்.

Wednesday, August 31, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 51

மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

A good housewife befits the house,
spending with thrift the mates's resource.


MEANING:

குடும்பப் பாங்குடன்  கணவனின் உடல்வளம் , அறிவுவளம் , பொருள்வளத்துக்கேற்ப  வாழ்வை வடிவமைப்பவளே நல்ல மனைவி.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

Bright is home when wife is chaste
If not all greatness is but waste.


MEANING:

குடும்பப்  பாங்கு  இல்லாத மனைவி வாய்த்து விட்டால்  அந்தத் தலைவன் எத்தனை சிறப்புகளை தேடினும் பயனில்லையாம்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 53

இல்லதுஎன் இல்லவள் மாண்புஆனால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.

What is rare when wife is good
What can be there when she is bad?


MEANING:

நல்ல மனைவி வாய்த்துவிட்டால் அந்த குடும்பத்தில் இல்லாதது என்ன?  அப்படி வாய்க்காவிட்டால்   அங்கே  இருப்பதுதான்  என்ன ?


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

What greater fortune is for men
Than a constant chaste woman?


MEANING:

சக்கரம்  அசைய வேண்டுமானால் அச்சாணி அசையாமல் நின்று தாங்க வேண்டும்.  கற்பு என்னும் தம் மனத் திண்மையால் குடும்பத்தை அப்படித்  தாங்குபவளே  தகுதியுள்ள மனைவி .


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 55

தெய்வம் தொழாஆள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

Her spouse before god who adores,
Is like rain that at request pours.


MEANING:

கணவனையே தெய்வமாய் நெஞ்சில் நிறைத்திருக்கும்  மனைவி , தன் கணவனுக்குத்  தேவை அறிந்து பெய்யும் பருவ மழையாய்த் திகழ்வாள் .



Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 5 இல்வாழ்க்கை  குறள்: 50

 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும் .

He is a man of divine worth 
who lives in ideal home on earth.


MEANING:

மண்ணுலக வாழ்க்கை, நமக்குக் கிடைத்த வாய்ப்பு. வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்து, தெய்வமாய் வணங்கும் பேற்றைப் பெறுவதே, இந்த வாழ்வின் வெற்றியாகும்.

Sunday, August 28, 2016

Shirdi Sairam says..

Faith                                                  Patience