அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 45 அன்பும் அறனும் உடைத்துஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. In grace and gain the home excels, where love with virtue sweetly dwells. MEANING: அக வாழ்க்கைக்கு அன்பையும், புற வாழ்க்கைக்கு அறத்தையும் துணையாய்க் கொண்டால் இல்லறம் பண்பும், பயனும் நிறைந்ததாய்த் திகழும்.
No comments:
Post a Comment