அதிகாரம்: 2 வான் சிறப்பு குறள்: 17 நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின். The ocean's wealth will waste away, Except the cloud its stores repay. MEANING : கடலிலிருந்து நீரை எடுத்து, மேகம் மழையாய்ப் பொழியா விட்டால் முத்து, பவளம், மீன் போன்ற கடல் வளமும் குறையும்.
No comments:
Post a Comment