ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி. Indra himself has cause to say How great the power ascetics, away. MEANING : ஐம்புலன்களையும் வென்ற ஞானியர் வல்லமைக்கு, வானவர் தலைவனான இந்திரன் பற்றி வழங்கும் கதையே தகுந்த சான்று ஆகும்.
No comments:
Post a Comment